அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,
கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
| And unto Adam | וּלְאָדָ֣ם | ûlĕʾādām | oo-leh-ah-DAHM |
| he said, | אָמַ֗ר | ʾāmar | ah-MAHR |
| Because | כִּֽי | kî | kee |
| thou hast hearkened | שָׁמַעְתָּ֮ | šāmaʿtā | sha-ma-TA |
| unto the voice | לְק֣וֹל | lĕqôl | leh-KOLE |
| of thy wife, | אִשְׁתֶּךָ֒ | ʾištekā | eesh-teh-HA |
| and hast eaten | וַתֹּ֙אכַל֙ | wattōʾkal | va-TOH-HAHL |
| of | מִן | min | meen |
| the tree, | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| of which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I commanded thee, | צִוִּיתִ֙יךָ֙ | ṣiwwîtîkā | tsee-wee-TEE-HA |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Thou shalt not | לֹ֥א | lōʾ | loh |
| eat | תֹאכַ֖ל | tōʾkal | toh-HAHL |
| of | מִמֶּ֑נּוּ | mimmennû | mee-MEH-noo |
| it: cursed | אֲרוּרָ֤ה | ʾărûrâ | uh-roo-RA |
| is the ground | הָֽאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA |
| for thy sake; | בַּֽעֲבוּרֶ֔ךָ | baʿăbûrekā | ba-uh-voo-REH-ha |
| in sorrow | בְּעִצָּבוֹן֙ | bĕʿiṣṣābôn | beh-ee-tsa-VONE |
| shalt thou eat | תֹּֽאכֲלֶ֔נָּה | tōʾkălennâ | toh-huh-LEH-na |
| of it all | כֹּ֖ל | kōl | kole |
| the days | יְמֵ֥י | yĕmê | yeh-MAY |
| of thy life; | חַיֶּֽיךָ׃ | ḥayyêkā | ha-YAY-ha |