ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
| And Adam | וְהָ֣אָדָ֔ם | wĕhāʾādām | veh-HA-ah-DAHM |
| knew | יָדַ֖ע | yādaʿ | ya-DA |
| אֶת | ʾet | et | |
| Eve | חַוָּ֣ה | ḥawwâ | ha-WA |
| his wife; | אִשְׁתּ֑וֹ | ʾištô | eesh-TOH |
| and she conceived, | וַתַּ֙הַר֙ | wattahar | va-TA-HAHR |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| אֶת | ʾet | et | |
| Cain, | קַ֔יִן | qayin | KA-yeen |
| and said, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| I have gotten | קָנִ֥יתִי | qānîtî | ka-NEE-tee |
| a man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| from | אֶת | ʾet | et |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |