Context verses 1-peter 4:1
1 Peter 4:2

ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

אֶת, אֶת
1 Peter 4:9

முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

קַ֔יִן
1 Peter 4:11

ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

אֶת, אֶת
1 Peter 4:12

பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

אֶת
1 Peter 4:15

ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.

קַ֔יִן
1 Peter 4:17

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

אֶת, וַתֵּ֣לֶד, אֶת
1 Peter 4:18

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

אֶת, אֶת, אֶת, אֶת
And
Adam
וְהָ֣אָדָ֔םwĕhāʾādāmveh-HA-ah-DAHM
knew
יָדַ֖עyādaʿya-DA

אֶתʾetet
Eve
חַוָּ֣הḥawwâha-WA
wife;
his
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
and
she
conceived,
וַתַּ֙הַר֙wattaharva-TA-HAHR
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Cain,
קַ֔יִןqayinKA-yeen
and
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
gotten
have
I
קָנִ֥יתִיqānîtîka-NEE-tee
a
man
אִ֖ישׁʾîšeesh
from
אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA