Context verses 1-peter 4:12
1 Peter 4:1

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

אֶת, אֶת, אֶת
1 Peter 4:2

ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

אֶת, אֶת
1 Peter 4:11

ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

אֶת, אֶת
1 Peter 4:17

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

אֶת, אֶת
1 Peter 4:18

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

אֶת, אֶת, אֶת, אֶת
When
כִּ֤יkee
thou
tillest
תַֽעֲבֹד֙taʿăbōdta-uh-VODE

אֶתʾetet
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
not
shall
it
לֹֽאlōʾloh
henceforth
תֹסֵ֥ףtōsēptoh-SAFE
yield
תֵּתtēttate
strength;
her
thee
unto
כֹּחָ֖הּkōḥāhkoh-HA
a
fugitive
לָ֑ךְlāklahk
vagabond
a
and
נָ֥עnāʿna
shalt
thou
be
וָנָ֖דwānādva-NAHD
in
the
earth.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets