Context verses 1-peter 4:17
1 Peter 4:1

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

אֶת, וַתֵּ֣לֶד, אֶת, אֶת
1 Peter 4:2

ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

אֶת, אֶת
1 Peter 4:8

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

וַֽיְהִי֙
1 Peter 4:11

ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

אֶת, אֶת
1 Peter 4:12

பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

אֶת
1 Peter 4:18

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

אֶת, אֶת, אֶת, אֶת
knew
And
וַיֵּ֤דַעwayyēdaʿva-YAY-da
Cain
קַ֙יִן֙qayinKA-YEEN

אֶתʾetet
his
wife;
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
conceived,
she
and
וַתַּ֖הַרwattaharva-TA-hahr
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Enoch:
חֲנ֑וֹךְḥănôkhuh-NOKE
and
he
builded
וַֽיְהִי֙wayhiyva-HEE
city,
a
בֹּ֣נֶהbōneBOH-neh
and
called
עִ֔ירʿîreer
the
name
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
city,
the
of
שֵׁ֣םšēmshame
after
the
name
הָעִ֔ירhāʿîrha-EER
of
his
son,
כְּשֵׁ֖םkĕšēmkeh-SHAME
Enoch.
בְּנ֥וֹbĕnôbeh-NOH


חֲנֽוֹךְ׃ḥănôkhuh-NOKE