Context verses 1-samuel 1:12
1 Samuel 1:3

அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:4

அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.

כִּי
1 Samuel 1:10

அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:11

சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
1 Samuel 1:17

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:18

அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:21

எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:22

அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:24

அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.

הָאָ֜רֶץ
1 Samuel 1:25

அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.

הָאָ֜רֶץ, לְמִינֵ֑הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:27

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

אֱלֹהִ֖ים
was
it
was
וַתּוֹצֵ֨אwattôṣēʾva-toh-TSAY
and
brought
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
forth
דֶּ֠שֶׁאdešeʾDEH-sheh
And
the
עֵ֣שֶׂבʿēśebA-sev
earth
מַזְרִ֤יעַmazrîaʿmahz-REE-ah
grass,
זֶ֙רַע֙zeraʿZEH-RA
herb
yielding
seed
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
kind,
his
after
וְעֵ֧ץwĕʿēṣveh-AYTS
the
עֹֽשֶׂהʿōśeOH-seh
tree
פְּרִ֛יpĕrîpeh-REE
and
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
yielding
זַרְעוֹzarʿôzahr-OH
fruit,
whose
seed
kind:
his
after
ב֖וֹvoh
itself,
in
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
saw
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
and
that
good.
כִּיkee


טֽוֹב׃ṭôbtove