Context verses 1-samuel 1:25
1 Samuel 1:3

அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:4

அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.

אֶת, כִּי
1 Samuel 1:7

அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

וַיַּ֣עַשׂ, אֶת
1 Samuel 1:10

அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:12

அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

הָאָ֜רֶץ, לְמִינֵ֑הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:16

உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.

וַיַּ֣עַשׂ, אֶת, אֶת, וְאֶת
1 Samuel 1:17

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

אֱלֹהִ֖ים
1 Samuel 1:18

அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:21

எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

אֶת, כָּל, כָּל, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Samuel 1:22

அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.

אֱלֹהִ֖ים, אֶת
1 Samuel 1:24

அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.

הָאָ֜רֶץ, לְמִינָ֔הּ
1 Samuel 1:27

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

אֶת, אֱלֹהִ֖ים
1 Samuel 1:28

ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

אֶת
it
was
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
made
אֱלֹהִים֩ʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God

חַיַּ֨תḥayyatha-YAHT
the
beast
of
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
the
earth
kind,
לְמִינָ֗הּlĕmînāhleh-mee-NA
his
after
וְאֶתwĕʾetveh-ET
and
cattle
after
הַבְּהֵמָה֙habbĕhēmāhha-beh-hay-MA
their
kind,
thing
לְמִינָ֔הּlĕmînāhleh-mee-NA
and
every
וְאֵ֛תwĕʾētveh-ATE
that
creepeth
upon
כָּלkālkahl
the
earth
kind:
רֶ֥מֶשׂremeśREH-mes
his
after
הָֽאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
saw
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
that
good.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


כִּיkee


טֽוֹב׃ṭôbtove