Context verses 1-samuel 11:12
1 Samuel 11:5

இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

אֶת
1 Samuel 11:10

பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.

וַיּ֖וֹלֶד, אֶת
1 Samuel 11:11

மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.

אֶת, שָׁנָ֑ה
1 Samuel 11:13

அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.

אֶת, שָׁנָ֑ה
1 Samuel 11:14

அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.

שָׁנָ֑ה, וַיּ֖וֹלֶד, אֶת
1 Samuel 11:15

அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

אֶת, שָׁנָ֑ה
And
Arphaxad
וְאַרְפַּכְשַׁ֣דwĕʾarpakšadveh-ar-pahk-SHAHD
lived
חַ֔יḥayhai
five
חָמֵ֥שׁḥāmēšha-MAYSH
thirty
and
וּשְׁלֹשִׁ֖יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
years,
שָׁנָ֑הšānâsha-NA
and
begat
וַיּ֖וֹלֶדwayyôledVA-yoh-led

אֶתʾetet
Salah:
שָֽׁלַח׃šālaḥSHA-lahk