Context verses 1-samuel 11:4
1 Samuel 11:1

அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

כָל
1 Samuel 11:3

அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.

וַיֹּֽאמְר֞וּ
1 Samuel 11:8

அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

עַל, כָל
1 Samuel 11:9

வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

עַל, עַל, הָאָֽרֶץ׃
And
they
said,
וַיֹּֽאמְר֞וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Go
to,
הָ֣בָה׀hābâHA-va
let
us
build
נִבְנֶהnibneneev-NEH
us
a
city
לָּ֣נוּlānûLA-noo
and
a
tower,
עִ֗ירʿîreer
whose
top
וּמִגְדָּל֙ûmigdāloo-meeɡ-DAHL
may
reach
unto
heaven;
וְרֹאשׁ֣וֹwĕrōʾšôveh-roh-SHOH
and
let
us
make
בַשָּׁמַ֔יִםbaššāmayimva-sha-MA-yeem
us
a
name,
וְנַֽעֲשֶׂהwĕnaʿăśeveh-NA-uh-seh
lest
לָּ֖נוּlānûLA-noo
we
be
scattered
abroad
שֵׁ֑םšēmshame
upon
פֶּןpenpen
the
face
נָפ֖וּץnāpûṣna-FOOTS
of
the
whole
עַלʿalal
earth.
פְּנֵ֥יpĕnêpeh-NAY


כָלkālhahl


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets