Context verses 1-samuel 12:10
1 Samuel 12:6

அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.

בָּאָֽרֶץ׃
1 Samuel 12:12

அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

כִּֽי
1 Samuel 12:14

நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

כִּֽי
And
there
was
וַיְהִ֥יwayhîvai-HEE
a
famine
רָעָ֖בrāʿābra-AV
in
the
land:
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
and
Abram
וַיֵּ֨רֶדwayyēredva-YAY-red
went
down
אַבְרָ֤םʾabrāmav-RAHM
into
Egypt
מִצְרַ֙יְמָה֙miṣraymāhmeets-RA-MA
to
sojourn
לָג֣וּרlāgûrla-ɡOOR
there;
שָׁ֔םšāmshahm
for
כִּֽיkee
the
famine
כָבֵ֥דkābēdha-VADE
was
grievous
הָֽרָעָ֖בhārāʿābha-ra-AV
in
the
land.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets