Context verses 1-samuel 12:5
1 Samuel 12:4

அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.

בֶּן
1 Samuel 12:7

இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

אֶת
1 Samuel 12:14

நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

אֶת
1 Samuel 12:17

இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும் படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,

אֶת, וְאֶת
1 Samuel 12:20

அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.

וְאֶת, וְאֶת, כָּל, אֲשֶׁר
took
And
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
Abram
אַבְרָם֩ʾabrāmav-RAHM

אֶתʾetet
Sarai
שָׂרַ֨יśāraysa-RAI
wife,
his
אִשְׁתּ֜וֹʾištôeesh-TOH
and
Lot
וְאֶתwĕʾetveh-ET
son,
his
ל֣וֹטlôṭlote
brother's
בֶּןbenben
all
and
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
their
substance
וְאֶתwĕʾetveh-ET
that
כָּלkālkahl
gathered,
had
they
רְכוּשָׁם֙rĕkûšāmreh-hoo-SHAHM
and
the
souls
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
רָכָ֔שׁוּrākāšûra-HA-shoo
gotten
had
they
וְאֶתwĕʾetveh-ET
in
Haran;
הַנֶּ֖פֶשׁhannepešha-NEH-fesh
forth
went
they
and
אֲשֶׁרʾăšeruh-SHER
to
go
עָשׂ֣וּʿāśûah-SOO
land
the
into
בְחָרָ֑ןbĕḥārānveh-ha-RAHN
of
Canaan;
וַיֵּֽצְא֗וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
they
came.
land
the
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
and
into
אַ֣רְצָהʾarṣâAR-tsa
of
Canaan
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an


וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo


אַ֥רְצָהʾarṣâAR-tsa


כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an