Context verses 1-samuel 13:12
1 Samuel 13:3

யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

עַד
1 Samuel 13:4

தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

אַבְרָ֖ם
1 Samuel 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

עַד
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
dwelled
יָשַׁ֣בyāšabya-SHAHV
in
the
land
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
and
Lot
וְל֗וֹטwĕlôṭveh-LOTE
dwelled
יָשַׁב֙yāšabya-SHAHV
in
the
cities
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
of
the
plain,
הַכִּכָּ֔רhakkikkārha-kee-KAHR
and
pitched
his
tent
וַיֶּֽאֱהַ֖לwayyeʾĕhalva-yeh-ay-HAHL
toward
עַדʿadad
Sodom.
סְדֹֽם׃sĕdōmseh-DOME