Context verses 1-samuel 13:16
1 Samuel 13:5

பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

אֶת
1 Samuel 13:9

அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.

אִם
1 Samuel 13:10

அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

אֶת, אֶת, אֶת
1 Samuel 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

אֶת
then
And
I
will
וְשַׂמְתִּ֥יwĕśamtîveh-sahm-TEE
make
אֶֽתʾetet

thy
זַרְעֲךָ֖zarʿăkāzahr-uh-HA
seed
dust
the
כַּֽעֲפַ֣רkaʿăparka-uh-FAHR
as
of
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
earth:
so
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
that
אִםʾimeem
if
can
יוּכַ֣לyûkalyoo-HAHL
man
אִ֗ישׁʾîšeesh
a
לִמְנוֹת֙limnôtleem-NOTE
number
אֶתʾetet

the
עֲפַ֣רʿăparuh-FAHR
dust
earth,
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
of
also
shall
thy
גַּֽםgamɡahm
seed
זַרְעֲךָ֖zarʿăkāzahr-uh-HA
be
numbered.
יִמָּנֶֽה׃yimmāneyee-ma-NEH