சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,
தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.
கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்.
இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.
| And he went | וַיֵּ֙לֶךְ֙ | wayyēlek | va-YAY-lek |
| on his journeys | לְמַסָּעָ֔יו | lĕmassāʿāyw | leh-ma-sa-AV |
| from the south | מִנֶּ֖גֶב | minnegeb | mee-NEH-ɡev |
| even to | וְעַד | wĕʿad | veh-AD |
| Beth-el, | בֵּֽית | bêt | bate |
| unto | אֵ֑ל | ʾēl | ale |
| the place | עַד | ʿad | ad |
| where | הַמָּק֗וֹם | hammāqôm | ha-ma-KOME |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| his tent | הָ֨יָה | hāyâ | HA-ya |
| had been | שָׁ֤ם | šām | shahm |
| at the beginning, | אָֽהֳלֹה֙ | ʾāhŏlōh | ah-hoh-LOH |
| between | בַּתְּחִלָּ֔ה | battĕḥillâ | ba-teh-hee-LA |
| Beth-el | בֵּ֥ין | bên | bane |
| and Hai; | בֵּֽית | bêt | bate |
| אֵ֖ל | ʾēl | ale | |
| וּבֵ֥ין | ûbên | oo-VANE | |
| הָעָֽי׃ | hāʿāy | ha-AI |