Context verses 1-samuel 13:3
1 Samuel 13:1

சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,

אֲשֶׁר
1 Samuel 13:4

தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

אֲשֶׁר
1 Samuel 13:8

அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

וּבֵ֥ין
1 Samuel 13:12

கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்.

עַד
1 Samuel 13:14

இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

אֲשֶׁר
1 Samuel 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

אֲשֶׁר, עַד
And
he
went
וַיֵּ֙לֶךְ֙wayyēlekva-YAY-lek
on
his
journeys
לְמַסָּעָ֔יוlĕmassāʿāywleh-ma-sa-AV
south
the
from
מִנֶּ֖גֶבminnegebmee-NEH-ɡev
even
to
וְעַדwĕʿadveh-AD
Beth-el,
בֵּֽיתbêtbate
unto
אֵ֑לʾēlale
place
the
עַדʿadad

הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
been
where
הָ֨יָהhāyâHA-ya
his
tent
שָׁ֤םšāmshahm
beginning,
the
at
אָֽהֳלֹה֙ʾāhŏlōhah-hoh-LOH
between
בַּתְּחִלָּ֔הbattĕḥillâba-teh-hee-LA
Beth-el
בֵּ֥יןbênbane
and
Hai;
בֵּֽיתbêtbate


אֵ֖לʾēlale


וּבֵ֥יןûbênoo-VANE


הָעָֽי׃hāʿāyha-AI