Context verses 1-samuel 15:1
1 Samuel 15:2

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

אַבְרָ֗ם
1 Samuel 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

אַבְרָ֔ם
1 Samuel 15:4

அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.

דְבַר
1 Samuel 15:15

அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

אֶל
1 Samuel 15:18

இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.

לֵאמֹ֑ר
am
אַחַ֣ר׀ʾaḥarah-HAHR
and
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
After
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
things
these
הָיָ֤הhāyâha-YA
came
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
אֶלʾelel
the
אַבְרָ֔םʾabrāmav-RAHM
unto
Abram
vision,
בַּֽמַּחֲזֶ֖הbammaḥăzeba-ma-huh-ZEH
a
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
in
אַלʾalal
saying,
תִּירָ֣אtîrāʾtee-RA
not,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Fear
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
Abram:
I
shield,
מָגֵ֣ןmāgēnma-ɡANE
thy
reward.
great
לָ֔ךְlāklahk
thy
שְׂכָֽרְךָ֖śĕkārĕkāseh-ha-reh-HA
exceeding
הַרְבֵּ֥הharbēhahr-BAY


מְאֹֽד׃mĕʾōdmeh-ODE