இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.
சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
| And he took | וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK |
| unto him | ל֣וֹ | lô | loh |
| all | אֶת | ʾet | et |
| these, | כָּל | kāl | kahl |
| and divided | אֵ֗לֶּה | ʾēlle | A-leh |
| them in the midst, | וַיְבַתֵּ֤ר | waybattēr | vai-va-TARE |
| and laid | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| each | בַּתָּ֔וֶךְ | battāwek | ba-TA-vek |
| piece | וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE |
| one against | אִישׁ | ʾîš | eesh |
| another: | בִּתְר֖וֹ | bitrô | beet-ROH |
| but the birds | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| divided | רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo |
| he not. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַצִפֹּ֖ר | haṣippōr | ha-tsee-PORE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| בָתָֽר׃ | bātār | va-TAHR |