Context verses 1-samuel 15:10
1 Samuel 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

לֹ֥א
1 Samuel 15:4

அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.

לֹ֥א
1 Samuel 15:7

அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,

אֶת
1 Samuel 15:14

அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

אֶת
1 Samuel 15:18

இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.

אֶת, אֶת
1 Samuel 15:19

இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.

אֶת, וְאֶת
1 Samuel 15:20

சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 Samuel 15:21

ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
And
he
took
וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
unto
him

ל֣וֹloh
all
אֶתʾetet
these,
כָּלkālkahl
and
divided
אֵ֗לֶּהʾēlleA-leh
midst,
the
in
them
וַיְבַתֵּ֤רwaybattērvai-va-TARE
and
laid
אֹתָם֙ʾōtāmoh-TAHM
each
בַּתָּ֔וֶךְbattāwekba-TA-vek
piece
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
against
one
אִישׁʾîšeesh
another:
בִּתְר֖וֹbitrôbeet-ROH
but
the
birds
לִקְרַ֣אתliqratleek-RAHT
he
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
not.
divided
וְאֶתwĕʾetveh-ET


הַצִפֹּ֖רhaṣippōrha-tsee-PORE


לֹ֥אlōʾloh


בָתָֽר׃bātārva-TAHR