Context verses 1-samuel 15:13
1 Samuel 15:2

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:4

அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.

כִּי
1 Samuel 15:5

சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.

אֹתָ֑ם, וַיֹּ֣אמֶר
1 Samuel 15:9

சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.

וַיֹּ֣אמֶר
that
is
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
he
לְאַבְרָ֗םlĕʾabrāmleh-av-RAHM
unto
יָדֹ֨עַyādōaʿya-DOH-ah
Abram,
Know
of
תֵּדַ֜עtēdaʿtay-DA
a
כִּיkee
surety
that
גֵ֣ר׀gērɡare
a
stranger
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
shall
be
זַרְעֲךָ֗zarʿăkāzahr-uh-HA
seed
thy
land
בְּאֶ֙רֶץ֙bĕʾereṣbeh-EH-RETS
a
in
not
לֹ֣אlōʾloh
theirs,
and
shall
serve
לָהֶ֔םlāhemla-HEM
afflict
shall
they
and
them;
וַֽעֲבָד֖וּםwaʿăbādûmva-uh-va-DOOM
them
four
וְעִנּ֣וּwĕʿinnûveh-EE-noo
hundred
אֹתָ֑םʾōtāmoh-TAHM
years;
אַרְבַּ֥עʾarbaʿar-BA


מֵא֖וֹתmēʾôtmay-OTE


שָׁנָֽה׃šānâsha-NA