பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
| And, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| came unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| This | לֹ֥א | lōʾ | loh |
| shall not | יִֽירָשְׁךָ֖ | yîroškā | yee-rohsh-HA |
| be thine heir; | זֶ֑ה | ze | zeh |
| but | כִּי | kî | kee |
| אִם֙ | ʾim | eem | |
| he that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| shall come forth | יֵצֵ֣א | yēṣēʾ | yay-TSAY |
| out of thine own bowels | מִמֵּעֶ֔יךָ | mimmēʿêkā | mee-may-A-ha |
| shall be thine heir. | ה֖וּא | hûʾ | hoo |
| יִֽירָשֶֽׁךָ׃ | yîrāšekā | YEE-ra-SHEH-ha |