சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
| And he brought him forth | וַיּוֹצֵ֨א | wayyôṣēʾ | va-yoh-TSAY |
| abroad, | אֹת֜וֹ | ʾōtô | oh-TOH |
| and said, | הַח֗וּצָה | haḥûṣâ | ha-HOO-tsa |
| Look | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| now | הַבֶּט | habbeṭ | ha-BET |
| toward heaven, | נָ֣א | nāʾ | na |
| and tell | הַשָּׁמַ֗יְמָה | haššāmaymâ | ha-sha-MA-ma |
| the stars, | וּסְפֹר֙ | ûsĕpōr | oo-seh-FORE |
| if | הַכּ֣וֹכָבִ֔ים | hakkôkābîm | HA-koh-ha-VEEM |
| thou be able | אִם | ʾim | eem |
| to number | תּוּכַ֖ל | tûkal | too-HAHL |
| them: and he said | לִסְפֹּ֣ר | lispōr | lees-PORE |
| unto him, So | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| shall thy seed | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| be. | ל֔וֹ | lô | loh |
| כֹּ֥ה | kō | koh | |
| יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH | |
| זַרְעֶֽךָ׃ | zarʿekā | zahr-EH-ha |