Context verses 1-samuel 18:16
1 Samuel 18:5

தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

עַל
1 Samuel 18:18

அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

וְאַ֨בְרָהָ֔ם
1 Samuel 18:19

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

עַל
1 Samuel 18:22

பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்பொழுதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.

מִשָּׁם֙, הָֽאֲנָשִׁ֔ים, וְאַ֨בְרָהָ֔ם
rose
up
from
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
thence,
And
מִשָּׁם֙miššāmmee-SHAHM
men
the
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
and
looked
וַיַּשְׁקִ֖פוּwayyašqipûva-yahsh-KEE-foo

עַלʿalal
toward
פְּנֵ֣יpĕnêpeh-NAY
Sodom:
סְדֹ֑םsĕdōmseh-DOME
and
Abraham
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
went
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
with
עִמָּ֖םʿimmāmee-MAHM
the
on
them
bring
to
them
way.
לְשַׁלְּחָֽם׃lĕšallĕḥāmleh-sha-leh-HAHM