Context verses 1-samuel 18:23
1 Samuel 18:3

யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.

וַיֹּאמַ֑ר
1 Samuel 18:25

அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

עִם
1 Samuel 18:27

அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

אַבְרָהָ֖ם, וַיֹּאמַ֑ר
drew
near,
וַיִּגַּ֥שׁwayyiggašva-yee-ɡAHSH
And
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
also
thou
Wilt
הַאַ֣ףhaʾapha-AF
destroy
תִּסְפֶּ֔הtispetees-PEH
the
righteous
צַדִּ֖יקṣaddîqtsa-DEEK
with
עִםʿimeem
the
wicked?
רָשָֽׁע׃rāšāʿra-SHA