சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.
அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.
பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.
| And said, | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| My Lord, | אֲדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI |
| if | אִם | ʾim | eem |
| now | נָ֨א | nāʾ | na |
| I have found | מָצָ֤אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| favour | חֵן֙ | ḥēn | hane |
| in thy sight, | בְּעֵינֶ֔יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| pass not away, | אַל | ʾal | al |
| נָ֥א | nāʾ | na | |
| I pray thee, | תַֽעֲבֹ֖ר | taʿăbōr | ta-uh-VORE |
| from | מֵעַ֥ל | mēʿal | may-AL |
| thy servant: | עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |