தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி,
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
| And Abraham | וְאֶל | wĕʾel | veh-EL |
| ran | הַבָּקָ֖ר | habbāqār | ha-ba-KAHR |
| unto | רָ֣ץ | rāṣ | rahts |
| the herd, | אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
| and fetcht | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| a calf | בֶּן | ben | ben |
| בָּקָ֜ר | bāqār | ba-KAHR | |
| tender | רַ֤ךְ | rak | rahk |
| and good, | וָטוֹב֙ | wāṭôb | va-TOVE |
| and gave | וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE |
| it unto | אֶל | ʾel | el |
| a young man; | הַנַּ֔עַר | hannaʿar | ha-NA-ar |
| and he hasted | וַיְמַהֵ֖ר | waymahēr | vai-ma-HARE |
| to dress | לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| it. | אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |