மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
| For | כִּֽי | kî | kee |
| we | מַשְׁחִתִ֣ים | mašḥitîm | mahsh-hee-TEEM |
| will destroy | אֲנַ֔חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| אֶת | ʾet | et | |
| this | הַמָּק֖וֹם | hammāqôm | ha-ma-KOME |
| place, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| because | כִּֽי | kî | kee |
| the cry of them | גָדְלָ֤ה | godlâ | ɡode-LA |
| is waxen great | צַֽעֲקָתָם֙ | ṣaʿăqātām | tsa-uh-ka-TAHM |
| before | אֶת | ʾet | et |
| the face | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and the Lord | וַיְשַׁלְּחֵ֥נוּ | wayšallĕḥēnû | vai-sha-leh-HAY-noo |
| hath sent us | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| to destroy it. | לְשַֽׁחֲתָֽהּ׃ | lĕšaḥătāh | leh-SHA-huh-TA |