நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| him, See, | הִנֵּה֙ | hinnēh | hee-NAY |
| I have accepted | נָשָׂ֣אתִי | nāśāʾtî | na-SA-tee |
| thee | פָנֶ֔יךָ | pānêkā | fa-NAY-ha |
| concerning this | גַּ֖ם | gam | ɡahm |
| thing | לַדָּבָ֣ר | laddābār | la-da-VAHR |
| also, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| that I will not | לְבִלְתִּ֛י | lĕbiltî | leh-veel-TEE |
| overthrow | הָפְכִּ֥י | hopkî | hofe-KEE |
| אֶת | ʾet | et | |
| this city, | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| for the which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thou hast spoken. | דִּבַּֽרְתָּ׃ | dibbartā | dee-BAHR-ta |