Context verses 1-samuel 19:5
1 Samuel 19:1

தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.

לוֹט֙
1 Samuel 19:2

சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

אֶל
1 Samuel 19:3

நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

אֶל
1 Samuel 19:11

தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீ இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீ கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி,

אֲשֶׁר
1 Samuel 19:12

மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.

אֶל, אֲשֶׁר
1 Samuel 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

אֶל
are
And
they
וַיִּקְרְא֤וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
called
אֶלʾelel
unto
לוֹט֙lôṭlote
Lot,
and
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
said
Where
him,
ל֔וֹloh
unto
the
men
אַיֵּ֧הʾayyēah-YAY
which
הָֽאֲנָשִׁ֛יםhāʾănāšîmha-uh-na-SHEEM
in
came
אֲשֶׁרʾăšeruh-SHER
to
בָּ֥אוּbāʾûBA-oo
thee
this
night?
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
out
them
bring
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
unto
הֽוֹצִיאֵ֣םhôṣîʾēmhoh-tsee-AME
us,
that
we
may
know
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
them.
וְנֵֽדְעָ֖הwĕnēdĕʿâveh-nay-deh-AH


אֹתָֽם׃ʾōtāmoh-TAHM