Context verses 1-samuel 19:8
1 Samuel 19:4

அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.

עַל
1 Samuel 19:7

பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

אַל
1 Samuel 19:13

மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.

כִּֽי, כִּֽי
1 Samuel 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

כִּֽי
1 Samuel 19:16

சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

שְׁתֵּ֣י
1 Samuel 19:17

அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

עַל, אַל
1 Samuel 19:18

தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

אַל
1 Samuel 19:19

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

הִנֵּה, אֲשֶׁ֤ר
1 Samuel 19:20

அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகΰின்மேல͠தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

הִנֵּה
1 Samuel 19:22

அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

עַל
1 Samuel 19:23

அப்பொழுது ரமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,

עַל
1 Samuel 19:24

தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

עַל
is
הִנֵּהhinnēhee-NAY
Behold
נָ֨אnāʾna
now,
I
have
לִ֜יlee
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
daughters
בָנ֗וֹתbānôtva-NOTE
which
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
have
לֹֽאlōʾloh
known
יָדְעוּ֙yodʿûyode-OO
man;
out
them
bring
you,
אִ֔ישׁʾîšeesh
pray
I
me,
אוֹצִֽיאָהʾôṣîʾâoh-TSEE-ah
let
נָּ֤אnāʾna
unto
do
and
אֶתְהֶן֙ʾethenet-HEN
you,
good
as
them
to
ye
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
in
your
eyes:
וַֽעֲשׂ֣וּwaʿăśûva-uh-SOO
only
לָהֶ֔ןlāhenla-HEN
men
unto
כַּטּ֖וֹבkaṭṭôbKA-tove
these
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
nothing;
רַ֠קraqrahk
do
לָֽאֲנָשִׁ֤יםlāʾănāšîmla-uh-na-SHEEM

הָאֵל֙hāʾēlha-ALE
for
אַלʾalal

תַּֽעֲשׂ֣וּtaʿăśûta-uh-SOO
therefore
דָבָ֔רdābārda-VAHR
came
כִּֽיkee
shadow
the
under
they
עַלʿalal
of
my
roof.
כֵּ֥ןkēnkane


בָּ֖אוּbāʾûBA-oo


בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE


קֹֽרָתִֽי׃qōrātîKOH-ra-TEE