Context verses 1-samuel 2:11
1 Samuel 2:3

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?

אֲשֶׁר
1 Samuel 2:6

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

כָּל
1 Samuel 2:9

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

כָּל
1 Samuel 2:13

அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,

ה֣וּא, כָּל
1 Samuel 2:19

அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.

כָּל, כָּל
1 Samuel 2:22

ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

אֲשֶׁר
The
name
שֵׁ֥םšēmshame
of
the
first
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
is
Pison:
פִּישׁ֑וֹןpîšônpee-SHONE
that
is
it
ה֣וּאhûʾhoo
which
compasseth
הַסֹּבֵ֗בhassōbēbha-soh-VAVE

אֵ֚תʾētate
the
whole
כָּלkālkahl
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Havilah,
הַֽחֲוִילָ֔הhaḥăwîlâha-huh-vee-LA
where
אֲשֶׁרʾăšeruh-SHER

שָׁ֖םšāmshahm
there
is
gold;
הַזָּהָֽב׃hazzāhābha-za-HAHV