Context verses 1-samuel 2:19
1 Samuel 2:6

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

מִן, כָּל
1 Samuel 2:7

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
1 Samuel 2:9

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

מִן, כָּל
1 Samuel 2:11

பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

כָּל
1 Samuel 2:13

அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,

כָּל
1 Samuel 2:14

அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.

ה֥וּא, ה֥וּא
1 Samuel 2:20

ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.

הַשָּׁמַ֔יִם
1 Samuel 2:21

அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.

יְהוָ֨ה
1 Samuel 2:22

ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

יְהוָ֨ה, מִן, אֶל
And
out
of
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
the
ground
יְהוָ֨הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
מִןminmeen
formed
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
every
כָּלkālkahl
beast
חַיַּ֤תḥayyatha-YAHT
of
the
field,
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
and
every
וְאֵת֙wĕʾētveh-ATE
fowl
כָּלkālkahl
of
the
air;
ע֣וֹףʿôpofe
and
brought
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
them
unto
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
Adam
אֶלʾelel
to
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
what
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
he
would
call
מַהmama
them:
and
whatsoever
יִּקְרָאyiqrāʾyeek-RA

ל֑וֹloh
Adam
וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
every
living
יִקְרָאyiqrāʾyeek-RA
creature,
ל֧וֹloh
that
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
was
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH