கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.
பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,
அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.
ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
| And out of | וַיִּצֶר֩ | wayyiṣer | va-yee-TSER |
| the ground | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| the Lord | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | מִן | min | meen |
| formed | הָֽאֲדָמָ֗ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| every | כָּל | kāl | kahl |
| beast | חַיַּ֤ת | ḥayyat | ha-YAHT |
| of the field, | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
| and every | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| fowl | כָּל | kāl | kahl |
| of the air; | ע֣וֹף | ʿôp | ofe |
| and brought | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| them unto | וַיָּבֵא֙ | wayyābēʾ | va-ya-VAY |
| Adam | אֶל | ʾel | el |
| to see | הָ֣אָדָ֔ם | hāʾādām | HA-ah-DAHM |
| what | לִרְא֖וֹת | lirʾôt | leer-OTE |
| he would call | מַה | ma | ma |
| them: and whatsoever | יִּקְרָא | yiqrāʾ | yeek-RA |
| ל֑וֹ | lô | loh | |
| Adam | וְכֹל֩ | wĕkōl | veh-HOLE |
| called | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| every living | יִקְרָא | yiqrāʾ | yeek-RA |
| creature, | ל֧וֹ | lô | loh |
| that | הָֽאָדָ֛ם | hāʾādām | ha-ah-DAHM |
| was the name | נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh |
| thereof. | חַיָּ֖ה | ḥayyâ | ha-YA |
| ה֥וּא | hûʾ | hoo | |
| שְׁמֽוֹ׃ | šĕmô | sheh-MOH |