Context verses 1-samuel 20:11
1 Samuel 20:3

அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

עַל
1 Samuel 20:6

உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.

עַל
1 Samuel 20:18

பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

עַל, דְּבַ֥ר
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Abraham
כִּ֣יkee
Because
I
אָמַ֗רְתִּיʾāmartîah-MAHR-tee
thought,
רַ֚קraqrahk
Surely
not
אֵיןʾênane
fear
the
יִרְאַ֣תyirʾatyeer-AT
of
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
place;
in
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
me
slay
will
they
and
וַֽהֲרָג֖וּנִיwahărāgûnîva-huh-ra-ɡOO-nee
for
עַלʿalal
sake.
my
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife's
אִשְׁתִּֽי׃ʾištîeesh-TEE