அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
| And Abraham | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| Because | כִּ֣י | kî | kee |
| I thought, | אָמַ֗רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
| Surely | רַ֚ק | raq | rahk |
| the fear | אֵין | ʾên | ane |
| of God | יִרְאַ֣ת | yirʾat | yeer-AT |
| is not | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| in this | בַּמָּק֖וֹם | bammāqôm | ba-ma-KOME |
| place; | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| and they will slay me | וַֽהֲרָג֖וּנִי | wahărāgûnî | va-huh-ra-ɡOO-nee |
| for | עַל | ʿal | al |
| my wife's | דְּבַ֥ר | dĕbar | deh-VAHR |
| sake. | אִשְׁתִּֽי׃ | ʾištî | eesh-TEE |