Context verses 1-samuel 20:3
1 Samuel 20:2

அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.

אֶל
1 Samuel 20:6

உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.

עַל
1 Samuel 20:7

அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.

אֲשֶׁר
1 Samuel 20:10

தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.

אֲבִימֶ֖לֶךְ, אֶל
1 Samuel 20:11

அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

עַל
1 Samuel 20:15

கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 20:17

யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.

אֶל
1 Samuel 20:18

பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

עַל
But
God
וַיָּבֹ֧אwayyābōʾva-ya-VOH
came
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
to
אֶלʾelel
Abimelech
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
in
a
dream
בַּֽחֲל֣וֹםbaḥălômba-huh-LOME
by
night,
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
him,
Behold,
ל֗וֹloh
thou
art
but
a
dead
man,
הִנְּךָ֥hinnĕkāhee-neh-HA
for
מֵת֙mētmate
the
woman
עַלʿalal
which
הָֽאִשָּׁ֣הhāʾiššâha-ee-SHA
thou
hast
taken;
אֲשֶׁרʾăšeruh-SHER
for
she
לָקַ֔חְתָּlāqaḥtāla-KAHK-ta
is
a
man's
וְהִ֖ואwĕhiwveh-HEEV
wife.
בְּעֻ֥לַתbĕʿulatbeh-OO-laht


בָּֽעַל׃bāʿalBA-al