தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,
அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.
| And Abraham | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| My son, | אֱלֹהִ֞ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | יִרְאֶה | yirʾe | yeer-EH |
| will provide | לּ֥וֹ | lô | loh |
| himself a lamb | הַשֶּׂ֛ה | haśśe | ha-SEH |
| for a burnt offering: | לְעֹלָ֖ה | lĕʿōlâ | leh-oh-LA |
| so they went | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
| both | וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| of them together. | שְׁנֵיהֶ֖ם | šĕnêhem | sheh-nay-HEM |
| יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |