Context verses 1-samuel 23:12
1 Samuel 23:2

அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.

אַבְרָהָ֔ם
1 Samuel 23:3

ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.

אַבְרָהָ֔ם
bowed
down
וַיִּשְׁתַּ֙חוּ֙wayyištaḥûva-yeesh-TA-HOO
himself
And
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
people
עַ֥םʿamam
of
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets