Context verses 1-samuel 24:13
1 Samuel 24:9

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

עַל
1 Samuel 24:11

என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

הַמָּ֑יִם
1 Samuel 24:15

கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

עַל
1 Samuel 24:18

நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.

עַל
1 Samuel 24:22

அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

עַל
here
הִנֵּ֛הhinnēhee-NAY
Behold,
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
I
נִצָּ֖בniṣṣābnee-TSAHV
stand
by
עַלʿalal
well
the
עֵ֣יןʿênane
of
water;
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
daughters
the
and
וּבְנוֹת֙ûbĕnôtoo-veh-NOTE
of
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
city
the
of
הָעִ֔ירhāʿîrha-EER
come
out
יֹֽצְאֹ֖תyōṣĕʾōtyoh-tseh-OTE
to
draw
לִשְׁאֹ֥בlišʾōbleesh-OVE
water:
מָֽיִם׃māyimMA-yeem