Context verses 1-samuel 27:11
1 Samuel 27:5

தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

אֶל
1 Samuel 27:6

அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

אֶל, אֶל
1 Samuel 27:9

தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.

אֶל
And
Jacob
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
to
אֶלʾelel
Rebekah
רִבְקָ֖הribqâreev-KA
his
mother,
אִמּ֑וֹʾimmôEE-moh
Behold,
הֵ֣ןhēnhane
Esau
עֵשָׂ֤וʿēśāway-SAHV
my
brother
אָחִי֙ʾāḥiyah-HEE
is
a
hairy
אִ֣ישׁʾîšeesh
man,
שָׂעִ֔רśāʿirsa-EER
and
I
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
am
a
smooth
אִ֥ישׁʾîšeesh
man:
חָלָֽק׃ḥālāqha-LAHK