Context verses 1-samuel 27:9
1 Samuel 27:4

தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.

כַּֽאֲשֶׁ֥ר
1 Samuel 27:5

தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

אֶל
1 Samuel 27:6

அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

אֶל, אֶל
1 Samuel 27:10

இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.

לְאָבִ֖יךָ
1 Samuel 27:11

இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.

אֶל
Go
לֶךְleklek
now
נָא֙nāʾna
to
אֶלʾelel
the
flock,
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
and
fetch
וְקַֽחwĕqaḥveh-KAHK
thence
from
me
לִ֣יlee
two
מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
kids
שְׁנֵ֛יšĕnêsheh-NAY
goats;
גְּדָיֵ֥יgĕdāyêɡeh-da-YAY
the
of
good
עִזִּ֖יםʿizzîmee-ZEEM
and
I
will
make
טֹבִ֑יםṭōbîmtoh-VEEM
meat
savoury
them
וְאֶֽעֱשֶׂ֨הwĕʾeʿĕśeveh-eh-ay-SEH
for
thy
father,
אֹתָ֧םʾōtāmoh-TAHM
such
as
מַטְעַמִּ֛יםmaṭʿammîmmaht-ah-MEEM
he
loveth:
לְאָבִ֖יךָlĕʾābîkāleh-ah-VEE-ha


כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER


אָהֵֽב׃ʾāhēbah-HAVE