Context verses 1-samuel 28:15
1 Samuel 28:4

பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.

אֲשֶׁר
1 Samuel 28:5

சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.

אֶל
1 Samuel 28:7

அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

אֶל
1 Samuel 28:9

அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.

אֶל
1 Samuel 28:13

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

וְהִנֵּ֨ה
1 Samuel 28:14

அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.

הָֽאֲדָמָ֖ה
1 Samuel 28:17

கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.

כִּ֚י, אִם
1 Samuel 28:18

நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

אֲשֶׁר
1 Samuel 28:20

அந்தணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.

אִם, אֲשֶׁ֣ר
1 Samuel 28:21

அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.

אֶל
1 Samuel 28:22

இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

אֲשֶׁר, אֲשֶׁ֣ר, לָֽךְ׃
And,
behold,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
I
אָֽנֹכִ֜יʾānōkîah-noh-HEE
am
with
עִמָּ֗ךְʿimmākee-MAHK
thee,
and
will
keep
וּשְׁמַרְתִּ֙יךָ֙ûšĕmartîkāoo-sheh-mahr-TEE-HA
thee
in
all
בְּכֹ֣לbĕkōlbeh-HOLE
places
whither
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
goest,
תֵּלֵ֔ךְtēlēktay-LAKE
and
will
bring
thee
again
וַהֲשִׁ֣בֹתִ֔יךָwahăšibōtîkāva-huh-SHEE-voh-TEE-ha
into
אֶלʾelel
this
הָֽאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
land;
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
for
כִּ֚יkee
I
will
not
לֹ֣אlōʾloh
leave
אֶֽעֱזָבְךָ֔ʾeʿĕzobkāeh-ay-zove-HA
thee,
until
עַ֚דʿadad

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
have
done
אִםʾimeem

עָשִׂ֔יתִיʿāśîtîah-SEE-tee
that
which
אֵ֥תʾētate
I
have
spoken
אֲשֶׁרʾăšeruh-SHER
to
thee
of.
דִּבַּ֖רְתִּיdibbartîdee-BAHR-tee


לָֽךְ׃lāklahk