பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.
சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
அந்தணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.
அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
| And this | וְהָאֶ֣בֶן | wĕhāʾeben | veh-ha-EH-ven |
| stone, | הַזֹּ֗את | hazzōt | ha-ZOTE |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I have set | שַׂ֙מְתִּי֙ | śamtiy | SAHM-TEE |
| for a pillar, | מַצֵּבָ֔ה | maṣṣēbâ | ma-tsay-VA |
| shall be | יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH |
| God's | בֵּ֣ית | bêt | bate |
| house: | אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and of all | וְכֹל֙ | wĕkōl | veh-HOLE |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thou shalt give | תִּתֶּן | titten | tee-TEN |
| me I will surely | לִ֔י | lî | lee |
| give the tenth | עַשֵּׂ֖ר | ʿaśśēr | ah-SARE |
| unto thee. | אֲעַשְּׂרֶ֥נּוּ | ʾăʿaśśĕrennû | uh-ah-seh-REH-noo |
| לָֽךְ׃ | lāk | lahk |