சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
| Then went | וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| Esau | עֵשָׂ֖ו | ʿēśāw | ay-SAHV |
| unto | אֶל | ʾel | el |
| Ishmael, | יִשְׁמָעֵ֑אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| and took | וַיִּקַּ֡ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| unto | אֶֽת | ʾet | et |
| the wives | מָחֲלַ֣ת׀ | māḥălat | ma-huh-LAHT |
| which he had | בַּת | bat | baht |
| Mahalath | יִשְׁמָעֵ֨אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| the daughter | בֶּן | ben | ben |
| of Ishmael | אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM |
| Abraham's | אֲח֧וֹת | ʾăḥôt | uh-HOTE |
| son, | נְבָי֛וֹת | nĕbāyôt | neh-va-YOTE |
| the sister | עַל | ʿal | al |
| of Nebajoth, | נָשָׁ֖יו | nāšāyw | na-SHAV |
| to be his wife. | ל֥וֹ | lô | loh |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |