Context verses 1-samuel 29:10
1 Samuel 29:3

அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.

אֶת, הָאֶ֙בֶן֙, מֵעַל֙, פִּ֣י, הַבְּאֵ֔ר, אֶת, אֶת
1 Samuel 29:5

சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.

אֶת
1 Samuel 29:8

தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.

אֶת, פִּ֣י
1 Samuel 29:11

அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

אֶת
And
it
came
to
pass,
וַיְהִ֡יwayhîvai-HEE
when
כַּֽאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
Jacob
רָאָ֨הrāʾâra-AH
saw
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE

אֶתʾetet
Rachel
רָחֵ֗לrāḥēlra-HALE
the
daughter
בַּתbatbaht
of
Laban
לָבָן֙lābānla-VAHN
his
mother's
אֲחִ֣יʾăḥîuh-HEE
brother,
אִמּ֔וֹʾimmôEE-moh
and
the
sheep
וְאֶתwĕʾetveh-ET
of
Laban
צֹ֥אןṣōntsone
his
mother's
לָבָ֖ןlābānla-VAHN
brother,
אֲחִ֣יʾăḥîuh-HEE
that
Jacob
אִמּ֑וֹʾimmôEE-moh
went
near,
וַיִּגַּ֣שׁwayyiggašva-yee-ɡAHSH
and
rolled
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE

וַיָּ֤גֶלwayyāgelva-YA-ɡel
the
stone
אֶתʾetet
from
הָאֶ֙בֶן֙hāʾebenha-EH-VEN
the
well's
מֵעַל֙mēʿalmay-AL
mouth,
פִּ֣יpee
and
watered
הַבְּאֵ֔רhabbĕʾērha-beh-ARE

וַיַּ֕שְׁקְwayyašĕqva-YA-shek
the
flock
אֶתʾetet
of
Laban
צֹ֥אןṣōntsone
his
mother's
לָבָ֖ןlābānla-VAHN
brother.
אֲחִ֥יʾăḥîuh-HEE


אִמּֽוֹ׃ʾimmôee-moh