அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிகொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
| And they said, | וַיֹּֽאמְרוּ֮ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| We cannot, | לֹ֣א | lōʾ | loh |
| נוּכַל֒ | nûkal | noo-HAHL | |
| until | עַ֣ד | ʿad | ad |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| all | יֵאָֽסְפוּ֙ | yēʾāsĕpû | yay-ah-seh-FOO |
| the flocks | כָּל | kāl | kahl |
| be gathered together, | הָ֣עֲדָרִ֔ים | hāʿădārîm | HA-uh-da-REEM |
| and till they roll | וְגָֽלֲלוּ֙ | wĕgālălû | veh-ɡa-luh-LOO |
| אֶת | ʾet | et | |
| the stone | הָאֶ֔בֶן | hāʾeben | ha-EH-ven |
| from | מֵעַ֖ל | mēʿal | may-AL |
| the well's | פִּ֣י | pî | pee |
| mouth; | הַבְּאֵ֑ר | habbĕʾēr | ha-beh-ARE |
| then we water | וְהִשְׁקִ֖ינוּ | wĕhišqînû | veh-heesh-KEE-noo |
| the sheep. | הַצֹּֽאן׃ | haṣṣōn | ha-TSONE |