Context verses 1-samuel 3:19
1 Samuel 3:1

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

אֶל, כִּֽי
1 Samuel 3:2

ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.

אֶל
1 Samuel 3:4

அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

אֶל
1 Samuel 3:7

சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.

כִּ֥י
1 Samuel 3:9

சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.

אֶל
1 Samuel 3:10

அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

כִּֽי
1 Samuel 3:11

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

כִּ֥י
1 Samuel 3:16

ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.

וְאֶל
1 Samuel 3:17

அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.

כִּֽי
art,
In
sweat
בְּזֵעַ֤תbĕzēʿatbeh-zay-AT
the
of
thy
אַפֶּ֙יךָ֙ʾappêkāah-PAY-HA
face
eat
thou
תֹּ֣אכַלtōʾkalTOH-hahl
shalt
לֶ֔חֶםleḥemLEH-hem
bread,
עַ֤דʿadad
till
thou
שֽׁוּבְךָ֙šûbĕkāshoo-veh-HA
return
אֶלʾelel
unto
the
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
ground;
כִּ֥יkee
for
out
מִמֶּ֖נָּהmimmennâmee-MEH-na
of
it
wast
thou
לֻקָּ֑חְתָּluqqāḥĕttāloo-KA-heh-ta
taken:
כִּֽיkee
for
עָפָ֣רʿāpārah-FAHR
dust
אַ֔תָּהʾattâAH-ta
thou
and
unto
וְאֶלwĕʾelveh-EL
dust
עָפָ֖רʿāpārah-FAHR
shalt
thou
return.
תָּשֽׁוּב׃tāšûbta-SHOOV