Context verses 1-samuel 3:2
1 Samuel 3:1

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

אֶל
1 Samuel 3:4

அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

אֶל
1 Samuel 3:9

சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.

אֶל
1 Samuel 3:19

சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.

אֶל
And
the
woman
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
said
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
unto
אֶלʾelel
the
serpent,
הַנָּחָ֑שׁhannāḥāšha-na-HAHSH
We
may
eat
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
of
the
fruit
עֵֽץʿēṣayts
of
the
trees
הַגָּ֖ןhaggānha-ɡAHN
of
the
garden:
נֹאכֵֽל׃nōʾkēlnoh-HALE