சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.
ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
| And they heard | וַֽיִּשְׁמְע֞וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| אֶת | ʾet | et | |
| the voice | ק֨וֹל | qôl | kole |
| of the Lord | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| walking | מִתְהַלֵּ֥ךְ | mithallēk | meet-ha-LAKE |
| in the garden | בַּגָּ֖ן | baggān | ba-ɡAHN |
| in the cool | לְר֣וּחַ | lĕrûaḥ | leh-ROO-ak |
| of the day: | הַיּ֑וֹם | hayyôm | HA-yome |
| and Adam | וַיִּתְחַבֵּ֨א | wayyitḥabbēʾ | va-yeet-ha-BAY |
| and his wife | הָֽאָדָ֜ם | hāʾādām | ha-ah-DAHM |
| hid themselves | וְאִשְׁתּ֗וֹ | wĕʾištô | veh-eesh-TOH |
| from the presence | מִפְּנֵי֙ | mippĕnēy | mee-peh-NAY |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| amongst | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
| the trees | עֵ֥ץ | ʿēṣ | ayts |
| of the garden. | הַגָּֽן׃ | haggān | ha-ɡAHN |