Context verses 1-samuel 30:14
1 Samuel 30:1

தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தெΩ்புறத்துச் சீமைίின்மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

וַתֹּ֤אמֶר
1 Samuel 30:6

தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

וַתֹּ֤אמֶר, רָחֵל֙
1 Samuel 30:9

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்த போது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.

לֵאָ֔ה
1 Samuel 30:10

தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.

לֵאָ֖ה
1 Samuel 30:11

ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,

לֵאָ֖ה
1 Samuel 30:12

அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.

לֵאָ֔ה
1 Samuel 30:13

தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

לֵאָ֔ה
1 Samuel 30:17

அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

אֶל
1 Samuel 30:19

அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

לֵאָ֔ה
1 Samuel 30:25

அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.

אֶל, אֶל
went
in
וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
And
Reuben
רְאוּבֵ֜ןrĕʾûbēnreh-oo-VANE
days
the
בִּימֵ֣יbîmêbee-MAY
harvest,
of
קְצִירqĕṣîrkeh-TSEER
wheat
חִטִּ֗יםḥiṭṭîmhee-TEEM
found
and
וַיִּמְצָ֤אwayyimṣāʾva-yeem-TSA
mandrakes
דֽוּדָאִים֙dûdāʾîmdoo-da-EEM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
and
brought
וַיָּבֵ֣אwayyābēʾva-ya-VAY
unto
them
אֹתָ֔םʾōtāmoh-TAHM
Leah.
his
אֶלʾelel
mother
לֵאָ֖הlēʾâlay-AH
said
Rachel
אִמּ֑וֹʾimmôEE-moh
Then
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
to
רָחֵל֙rāḥēlra-HALE
Leah,
אֶלʾelel
me,
Give
לֵאָ֔הlēʾâlay-AH
I
pray
thee,
תְּנִיtĕnîteh-NEE
mandrakes.
of
thy
נָ֣אnāʾna
son's
לִ֔יlee


מִדּֽוּדָאֵ֖יmiddûdāʾêmee-doo-da-A


בְּנֵֽךְ׃bĕnēkbeh-NAKE