Context verses 1-samuel 4:15
1 Samuel 4:1

சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

קַ֔יִן
1 Samuel 4:5

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.

לְקַ֙יִן֙
1 Samuel 4:9

பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.

קַ֔יִן
1 Samuel 4:21

தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.

כָּל
1 Samuel 4:22

தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

קַ֔יִן, כָּל
And
the
Lord
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
unto
him,
Therefore
יְהוָ֗הyĕhwâyeh-VA
whosoever
לָכֵן֙lākēnla-HANE
slayeth
כָּלkālkahl
Cain,
הֹרֵ֣גhōrēghoh-RAɡE
vengeance
shall
be
taken
קַ֔יִןqayinKA-yeen
on
him
sevenfold.
שִׁבְעָתַ֖יִםšibʿātayimsheev-ah-TA-yeem
And
the
Lord
יֻקָּ֑םyuqqāmyoo-KAHM
set
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
a
mark
יְהוָ֤הyĕhwâyeh-VA
upon
Cain,
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
lest
א֔וֹתʾôtote
any
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
finding
הַכּוֹתhakkôtha-KOTE
him
should
kill
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
כָּלkālkahl


מֹצְאֽוֹ׃mōṣĕʾômoh-tseh-OH