Context verses 1-samuel 7:4
1 Samuel 7:3

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.

עַל, פְּנֵ֥י
1 Samuel 7:6

அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

עַל
1 Samuel 7:8

சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

עַל, הָֽאֲדָמָֽה׃
1 Samuel 7:10

சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.

עַל
1 Samuel 7:12

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

עַל, אַרְבָּעִ֣ים, י֔וֹם, וְאַרְבָּעִ֖ים
1 Samuel 7:14

பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

עַל, כָּל
1 Samuel 7:17

அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

עַל
For
כִּי֩kiykee
days,
לְיָמִ֨יםlĕyāmîmleh-ya-MEEM
yet
ע֜וֹדʿôdode
seven
שִׁבְעָ֗הšibʿâsheev-AH
I
and
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
will
cause
it
to
rain
מַמְטִ֣ירmamṭîrmahm-TEER
upon
עַלʿalal
the
earth
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
forty
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
days
י֔וֹםyômyome
forty
and
וְאַרְבָּעִ֖יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
nights;
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
destroy
I
וּמָחִ֗יתִיûmāḥîtîoo-ma-HEE-tee
will
אֶֽתʾetet
and

כָּלkālkahl
every
הַיְקוּם֙hayqûmhai-KOOM
living
substance
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
have
made
I
עָשִׂ֔יתִיʿāśîtîah-SEE-tee
off
from
מֵעַ֖לmēʿalmay-AL
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
earth.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA