சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.
நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.
இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.
| And the Lord | וַיָּ֣רַח | wayyāraḥ | va-YA-rahk |
| smelled | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| a sweet | אֶת | ʾet | et |
| רֵ֣יחַ | rêaḥ | RAY-ak | |
| savour; | הַנִּיחֹחַ֒ | hannîḥōḥa | ha-nee-hoh-HA |
| and the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| in | אֶל | ʾel | el |
| his heart, | לִבּ֗וֹ | libbô | LEE-boh |
| I will not | לֹֽא | lōʾ | loh |
| again | אֹ֠סִף | ʾōsip | OH-seef |
| curse | לְקַלֵּ֨ל | lĕqallēl | leh-ka-LALE |
| ע֤וֹד | ʿôd | ode | |
| the ground | אֶת | ʾet | et |
| any more | הָֽאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA |
| for man's | בַּֽעֲב֣וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake; | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| for | כִּ֠י | kî | kee |
| the imagination | יֵ֣צֶר | yēṣer | YAY-tser |
| of man's | לֵ֧ב | lēb | lave |
| heart | הָֽאָדָ֛ם | hāʾādām | ha-ah-DAHM |
| is evil | רַ֖ע | raʿ | ra |
| from his youth; | מִנְּעֻרָ֑יו | minnĕʿurāyw | mee-neh-oo-RAV |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| will I again | אֹסִ֥ף | ʾōsip | oh-SEEF |
| smite | ע֛וֹד | ʿôd | ode |
| any more | לְהַכּ֥וֹת | lĕhakkôt | leh-HA-kote |
| אֶת | ʾet | et | |
| every thing | כָּל | kāl | kahl |
| living, | חַ֖י | ḥay | hai |
| as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| I have done. | עָשִֽׂיתִי׃ | ʿāśîtî | ah-SEE-tee |